தம்பி, முன்னேறு!

தம்பி, முன்னேறு!


நீ அம்பாக நினைந்து எய்வதெல்லாம் 
எம்'முரசொலி'யில் கரைந்ததடா!

நிராயுதபாணி நீ! 

எம்'முரசொலி' மீறுமாயுதம் ஏந்தி வா
அதுவரை  நானெதற்கு,
எம்மாயுதங்கூட
உம்பக்கம் திரும்ப அவமானங்கொள்ளும்

எம்மீர்சொல்லே அதிகமுனக்கு

தம்பி, முன்னேறு!

Comments

Popular posts from this blog

MySchoolMemoirs: The Sweet Souvenir

The Path to Keezhadi - An Archeological Marvel