தம்பி, முன்னேறு!
தம்பி, முன்னேறு! நீ அம்பாக நினைந்து எய்வதெல்லாம் எம்'முரசொலி'யில் கரைந்ததடா! நிராயுதபாணி நீ! எம்'முரசொலி' மீறுமாயுதம் ஏந்தி வா அதுவரை நானெதற்கு, எம்மாயுதங்கூட உம்பக்கம் திரும்ப அவமானங்கொள்ளும் எம்மீர்சொல்லே அதிகமுனக்கு தம்பி, முன்னேறு!